கொழும்பில் மாடியிலிருந்து தூக்கி எறியப்பட்ட குழந்தை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!
கொழும்பில் குழந்தை ஒன்றை வீட்டு மாடியில் இருந்து தூக்கி எறிந்த நிலையில், உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் குழந்தை தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகி உள்ளன. கிராண்ட்பாஸ், சமகிபுர, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மூன்றாவது மாடியில் உள்ள வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை தனது தாயின் மூத்த சகோதரனால் கீழே வீசப்பட்டதில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொலைச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த குழந்தையின் தாயின் … Continue reading கொழும்பில் மாடியிலிருந்து தூக்கி எறியப்பட்ட குழந்தை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed